❤️என் உள்ளமும் உணர்வும் உறைந்து போனது... உன் கண்ணில் என் பிம்பம் ❤️சதையாலான சவப்பெட்டி அவள் விழிகள்...!! ❤️உயிர்களை கொல்லும் மந்திர குளம் அவள் ஊமை விழிகள்...!! ❤️என் நெஞ்சம் மஞ்சம் இரண்டிலும் தஞ்சம் கொண்ட நந்தவனப்பூ அவள்...! ❤️பார்வையிலே விதைத்து விட்டு சென்றாய்.காதல் என்னும் விதையை.. மலர் பூத்து நிற்கின்றேன்.. எனை வாசம் செய்து விடு...!! ❤️என் மனவானில் சஞ்சரிக்கும் பொன் நிலவு நீ... மோக மேகங்கள் அவ்வப்போது நமை கடக்கின்றன...!! ❤️முத்தங்கள் மொத்தம் எத்தன...
வா வா நிலவே ஒரு காதல் செய்வோம்... வாழும் மட்டும் தினம் கூடல் கொள்வோம்... அந்தி மாலை தான் புது ஆசைகள் பூக்கின்றது... ஆடும் மயிலினங்கள் புது ராகங்கள் தொடுக்கிறது... தேக மேகங்கள் அது போகுமா... மழை மோதுமா... உயிரின் உயிராய் உனையே கொள்வேன்... உன்னில் பிறந்த ஒரு மழலை ஆவேன்.... என் காதல் மொழியே ஒரு கவிதை சொல்வாய்... இரு விழிகள் கோர்த்து என் ...
ஆண் : ஆடிவரும் வெள்ளி நிலவே... என்ன தேடிவரும் பொண்ணு நிலவே... பாட்டு ஒன்னு நான் பாடவா.. காதல் கொஞ்ச நீ கூடவா...! பெண் : ஆடிவரும் வெள்ளி நிலவு.. உன்ன தேடிவரும் பொண்ணு நிலவு...! காட்சி ஒன்னு நான் காட்டவா.. காதல் சூடு கொஞ்சம் ...
Comments
Post a Comment