வருணனை


          மார்கழி பனியில்
          மதி கொஞ்சும் பொழுதில்
          மேனகையின் சேலைகள்
          மேற்கு அந்தியில் காயுது...!
          இதுதான் இந்திராஜாலமோ...!!

Comments

Popular posts from this blog

காதலின் தீபம்

வா வா நிலவே

பாட்டு ஒன்னு பாடவா