தியாகம்
செம்முளரி பால் பருகி செழித்து பருத்து சினை பெற்றதோர் சுனைவாழ் மண்டூக - மதை கண்டு பசித்து உண்டிட உவந்ததோர் ஓர் அரவமதை கண்டு மருண்டு காத்திட விளைந்த்ததோர் கயல்.....
தாவி துள்ளியது தன்னுயிர் மாய்த்தது......!!
அன்புடன்
ஆனந்த் மு
கயல் - மீன்
முளரி - தாமரை
மண்டூகம் - தவளை
அரவம் - பாம்பு
சுனை - நீரூற்று
Comments
Post a Comment