வெள்ளைபுறா
வாழ்வியல் தத்துவ கவிதைகளும் என்னோடு உறவாடும் எண்ணற்ற சிந்தனைகளின் வெளிப்பாடும் இங்கு சிறகு விரிக்கும்.....!! 🪶. நிலவில்லா நட்சத்திரமில்லா அந்த இரவுகளில் தனிமையின் கதவுகளில் முட்டிக் கொண்டிருப்பேன்...! 🪶. வாழ்வெனும் கடலில் துடுப்புகளற்ற ஓடங்களாய் தவிக்கின்றேன் .. 🪶. எனை எரிப்பதற்கு விறகுகள் வேண்டாம் மலர்கள் போதும் மௌனமாய் சூடிக்கொள்வேன்..! 🪶. நான் இன்றும் பாலகனாய் இருந்திருந்தால் அந்...